செயல்படாத எருக்கூர்

img

திறப்பு விழா கண்டு 2 வருடமாகியும் செயல்படாத எருக்கூர் அரிசி ஆலை

சீர்காழி அருகே ரூ.68 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன அரிசி ஆலை குடோன் செயல்படுவது எப்போது என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.